3 0

எழுத்தாளனின் மரணசாசனம் அதிர்ச்சி தரும் 10 கட்டளைகள்

விருதுநகர் மாவட்டம், வத்திராயிருப்பில் பலகுடி கிராமம் வடக்குத் தெருவில் வசித்து வந்த எழுத்தாளர் தெ.சுந்தரமகாலிங்கம் (82) ஓய்வு பெற்ற ஆசிரியர். இவர் காலத்தை வாசித்தல், துரோகம் வெட்கம் அறியாது ஆகிய நூல்களை எழுதியுள்ளார். தினமணி, ஜனசக்தி, தீக்கதிர் உள்ளிட்ட நாளிதழ்களிலும் உயிர்...
2 0

ராக்கெட்ரி படத்தின் 90% தகவல்கள் பொய்யானவை | -இஸ்ரோ விஞ்ஞானிகள் தகவல்

"நடிகர் மாதவன் இயக்கி, நடித்த ‘ராக்கெட்ரி’ திரைப்படத்தில் தெரிவிக்கப்பட்ட 90 சதவிகிதத் தகவல்கள் பொய்யானவை" என இஸ்ரோ முன்னாள் விஞ்ஞானிகள் கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நடிகர் மாதவன் இயக்குநராக அறிமுகமான பான் இந்தியா திரைப்படம் ‘ராக்கெட்ரி: தி நம்பி விளைவு’. இந்தப்...
2 0

ஆசியாவிலேயே பெரிய விநாயகர் கோயில் சிறப்புகள்

நாடு முழுவதும் இரண்டு ஆண்டுகளுக்குப் பின்னர் விநாயகர் சதுர்த்தி விழா வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டு வருகிறது.  ஊரடங்கு கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டு இந்த ஆண்டு பொது இடங்களில் சிலைகள் வைத்து வழிபாடு நடத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது.  நெல்லை மணிமூர்த்தீஸ்வரம் உச்சிஷ்ட கணபதி கோயிலில்...
2 0

முயல்வோம் வெற்றி பெறும்வரை! – கவிஞர் இரா. இரவி

தெய்வத்தால் முடியாததும் முயன்றால் முடியும் திருவள்ளுவர் உரைத்த வாய்மையிலும் வாய்மை சிறிய எறும்பு வரிசையாகச் செல்வதும் முயற்சியே சேமித்து மழைக் காலத்திற்கு வைப்பதும் முயற்சியே சின்ன சிலந்தியின் வலை கட்டுதலும் முயற்சியே சிக்கும் பூச்சிகளைப் பிடித்து உண்பதும் முயற்சியே துள்ளி ஓடிடும்...
2 0

வேர்களில் தொடங்கியது… |(தொடர்-3) | எழுத்து : சவீதா

தண்ணீர் தண்ணீர் எத்தனையோ அதிர்ச்சிகளில் மீளாத அதிர்ச்சியாய் மாறிப்போன ஒன்று தண்ணீரை விலை கொடுத்து வாங்குவதுதான். இத்தனைக்கும் குடிநீர் மட்டும் தான். இன்னும் புழங்க லாரி லாரியாய் தண்ணீர் வாங்க வேண்டுமானால் இன்னும் என்னென்ன புலம்புவேனோ? என் பாட்டி முதற்கொண்டு வீட்டுப்...
2 0

300 ஆண்டுகளாக நடக்கும் கல்லால் அடிக்கும் திருவிழா

ஊர்கூடித் தேர் இழுத்தல் கேள்விப்பட்டிருப்போம்,  ஊர்கூடிக் கல்லெறிந்து ஒருவரை ஒருவர்  தாக்கும் திருவிழாவைக் கேள்விப்பட்டிருக்கிறீர்களா? இரண்டு கிராம மக்கள் ஒரு இடத்தில் ஒன்றுகூடி கற்களை ஒருவர் மீது ஒருவர் எறிந்துகொண்டு படுகாயம் அடைந்ததோடு உயிரையும் விட்ட சம்பவங்கள் நடக்கும் மாநிலம் மத்தியபிரதேசம்....
3 0

மாட்டுவண்டியின் விஞ்ஞானத் தொழில்நுட்பம் பற்றித் தெரியுமா?

வண்டியில் ஏற்றப்படும் பாரம் மாட்டின் கழுத்தை அழுத்தாதபடியான தொழில்நுட்பம் கொண்டது மாட்டுவண்டி. வண்டியை மாடு இழுக்க மட்டுமே சக்தியைச் செலவழித்தால் போதும். பாரத்தை வண்டியே சுமந்து கொள்ளும். உயிரினங்களை வதைக்காமல் மனிதன் அதைப் பயன்படுத்தவேண்டும். இப்படி யோசித்த நமது முன்னோர்களின் அறிவுத்திறனையும்,...
2 0

நீண்ட தூரம் பறக்கும் 10 பயணிகள் விமானங்கள்

உலகிலேயே நீண்ட தூரம் பறக்கும் பயணிகள் விமான சேவை வரிசையில் முதலிடத்தைப் பிடித்து, உலகிலேயே மிக நீண்ட தொலைவிற்கான 18 மணி நேரங்கள் 50 நிமிடங்களில் கடக்கும் விமான சேவை சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் விளங்குகிறது.  சிங்கப்பூர் - நியூயார்க் இடையேயான 15,348...
3 0

லட்சக்கணக்கானவர்கள் கண்டுகளித்த கனடாவின் நடந்த ‘தமிழ் திருவிழா’

உலகிலேயே கனடாவில் தமிழர்கள் அதிகளவில் வசிக்கிறார்கள். ஆண்டுதோறும் தமிழர்களின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே வருகிறது. அதன் காரணமாக தமிழர்களின் நெருக்கமும் உறவும் அதிகரித்து கலாச்சாரங்கள் வளர்ந்துகொண்டிருக்கிறது. அந்த வகையில் தமிழர்களின் கலாச்சாரம், அதன் பாரம்பரியச் செயல்பாடுகள் மற்றும் சுவையான தமிழ் உணவை அனைவருடனும்...
3 0

நிழல் இல்லாத நாள் (Zero Shadow Day) மாணவர்கள் பார்த்து ரசித்தனர்

சூரியன் நேரடியாக நம் வாழும் பகுதிக்கு மேல் சிகர எல்லையில் உள்ள நாள் பூஜ்ய நாள் ஆகும். சூரிய ஒளியினால் உண்டாகக் கூடிய ஒரு பொருளின் நிழலைக் கொண்டு நம்மால் சூரியனின் இயக்கம், சூரிய ஆரம், பூமியின் நேரம், நாம் இருக்கக்கூடிய...
error: Content is protected !!