1 0

சினிமா டிக்கெட்… மலரும் நினைவலைகள்…

இன்றைய கணினி உலகில் தியேட்டர்களில் எத்தனைப் பேருக்கு டிக்கெட் வாங்கினாலும் ஒரே ஒரு கம்ப்யூட்டர் பிரிண்ட் அவுட்தான்... மணிக்கணக்கில் கியூவில் நிற்க வேண்டியதில்லை... ஆன் லைன் வசதி என சுவாரஸ்யமே இல்லாமல் சினிமா டிக்கெட் வாங்குவது சாதாரண விஷயமாகி விட்டது...  ஆனால்...
5 0

மினிமலிசம் vs குப்பையிசம் |உளவியல் தொடர்-2 | எழுத்து : அம்மு ராகவ்

ஒரு பெரிய பாறாங்கல்லைக் கொடுத்து சிற்பியை சிலை செதுக்கச் சொன்னால் என்ன செய்வார்? அழகான சிலை செதுக்கி ஒரு மாயாஜாலத்தைக் காட்டுவார்.  சிலை எப்படி உருவாகியது? அந்தப் பாறாங்கல்லின் தேவையில்லாதவற்றை நீக்கினால் ஒரு அழகான சிலை கிடைக்கிறது. செதுக்கியபின் மீதமுள்ள கற்கள்...
3 1

பெருங்காமநல்லூர் போராட்ட நினைவு மலரை மு.க.ஸ்டாலின் வெளியிட்டார்

திருப்பூர் குமரன் கொடிகாத்த வரலாற்றையும்,ஆஷ் துரை என்கிற வெள்ளையனைச் சுட்ட வாஞ்சிநாதனையும், ஜாலியன் வாலாபாக்கில் நடந்த பஞ்சாப் படுகொலையையும்  அவ்வளவு எளிதில் மறக்க முடியாது. இதில் பெருங்காமநல்லூர் படுகொலை என்கிற ரத்த வரலாறு எத்தனை பேருக்குத் தெரியும் ? இது நடந்தது...
4 0

உப்பு நீரை சுத்திகரிக்கும் விலங்கு ! -ஆச்சர்யத் தகவல்கள்

ஒட்டகங்கள் கடல் நீரை, அதுவும் அடர்த்தியான உப்பான சாக்கடல் நீரைக் கூட குடிக்கக்கூடியவை. இதனால் அதன் இரத்த அழுத்தம் உயராது. ஏனெனில் அதன் சிறுநீரகங்கள் தண்ணீரை வடிகட்டி சுத்திகரிக்க வல்லது. உப்பு நீரை சுத்திகரிக்கும் நிலையம் அதன் வயிற்றில் அமையப்பெற்றுள்ளது. ஒட்டகங்கள்...
error: Content is protected !!