2 0

300 ஆண்டுகளாக நடக்கும் கல்லால் அடிக்கும் திருவிழா

ஊர்கூடித் தேர் இழுத்தல் கேள்விப்பட்டிருப்போம்,  ஊர்கூடிக் கல்லெறிந்து ஒருவரை ஒருவர்  தாக்கும் திருவிழாவைக் கேள்விப்பட்டிருக்கிறீர்களா? இரண்டு கிராம மக்கள் ஒரு இடத்தில் ஒன்றுகூடி கற்களை ஒருவர் மீது ஒருவர் எறிந்துகொண்டு படுகாயம் அடைந்ததோடு உயிரையும் விட்ட சம்பவங்கள் நடக்கும் மாநிலம் மத்தியபிரதேசம்....
3 0

மாட்டுவண்டியின் விஞ்ஞானத் தொழில்நுட்பம் பற்றித் தெரியுமா?

வண்டியில் ஏற்றப்படும் பாரம் மாட்டின் கழுத்தை அழுத்தாதபடியான தொழில்நுட்பம் கொண்டது மாட்டுவண்டி. வண்டியை மாடு இழுக்க மட்டுமே சக்தியைச் செலவழித்தால் போதும். பாரத்தை வண்டியே சுமந்து கொள்ளும். உயிரினங்களை வதைக்காமல் மனிதன் அதைப் பயன்படுத்தவேண்டும். இப்படி யோசித்த நமது முன்னோர்களின் அறிவுத்திறனையும்,...
error: Content is protected !!