0 0

2009ஆம் ஆண்டு வழக்கறிஞர்களுக்கு மறுக்கப்பட்ட நீதி

மறுக்கப்பட்ட நீதியை ‘நீதியைத் தேடி’ எனும் தலைப்பில் படங்களுடன் ஆய்வு நூலை மிகவும் எளிய நடையில் விறுவிறுப்பாக எழுதியிருக்கிறார் முனைவர் அரங்க.சம்பத்குமார். மக்களுக்கு நீதி வேண்டுமென்றால் வழக்கறிஞர்களிடம் முறையிடுவார்கள். ஆனால் வழக்கறிஞர்களுக்கே நீதி மறுக்கப்பட்டபோது யாரிடம் முறையிடுவார்கள்? மக்களிடம்தான். அப்படித்தான் இந்த...
1 0

பதிப்புலகில் மணிமகுடம் ‘தமிழ் ஹரிஜன்’ நூல்

பதிப்புத்துறையில் நூற்றாண்டு கண்டு, தொடர்ந்து அதே பதிப்புலகில் பல சாதனைகளையும் முத்திரைகளையும் பதித்துவரும் நிறுவனம் முல்லைப் பதிப்பகமாகும். அமரர் திரு.முல்லை முத்தையா அவர்கள் தமிழ் உலகத்திற்குத் தந்த தரமான நூல்களோ எண்ணில் அடங்காது. முதறிஞர் ராஜாஜியின் எழுத்தை நூலாக்கிப் புத்தகமாக வெளியிட்டவர்....
1 0

2K கிட்சும் பெற்றோரும் வாசிக்க வேண்டிய நூல்

சமீபத்தில் தமிழ் சிறார் இலக்கியத்தில் நிறைய புதிய கருப்பொருளைப் பேசும் நூல்கள் வருவது பெருமகிழ்ச்சியைத் தருகிறது. அதிலும் மிகவும் முக்கியமாக சமூகப் பிரச்சனைகளை பிரச்சாரத் தொனியோடல்லாமல் குழந்தைகளின் மொழியில் குழந்தைகளின் உலகத்தை முன்வைத்தே ஆங்காங்கே சில நூல்கள் எழுதப்படுவது அதிக உற்சாகத்தைத்...
0 0

சாகித்திய அகாதமி விருது பெறுகிறது ‘காலா பாணி’

பத்து பதினைந்து ஆண்டுகளுக்கு முன், வரலாறு குறித்த பாரதி புத்தகாலயத்தின் ஒரு சிறு வெளியீட்டில் ஒரு முக்கியமான விஷயத்தைப் படித்தேன். நமக்கு காய்ச்சல், வயிற்றுப் போக்கு என்றால் மருத்துவர் வெளியூர் சென்றீர்களா? கடந்த 2- 3 நாட்களில் வெளியில் சாப்பிட்டீர்களா? என்ன...
1 0

சதாம் உசேன் கடைசியாகப் படித்த புத்தகம் இதுதான்

சதாம் உசேன் பற்றி உங்கள் அனைவருக்கும் தெரியும். ஈராக்கில் மன்னராட்சியை சர்வாதிகாரியாக நடத்திக்கொண்டிருந்தார். எண்ணெய் வளநாடுகளை ஒருங்கிணைக்கும் முயற்சியில் வெற்றி கண்டிருந்த நேரத்தில் அவர் ஆளும் ஈராக்கில் அணு ஆயுதங்கள் தயாரிப்பதாகக் குற்றம் சாட்டி அவர் நாட்டின் மீது போர் தொடுத்தது...
0 0

சிலிக்கான் ‘செல்’ என்பதை நிரூபித்த கவிஞன் || -கவிஞர் மா. காளிதாஸ்

கவிஞர் ஏகாதசி காதல்தான் எல்லாவற்றுக்கும் மையப்புள்ளி.  காதலின் இந்தப் பக்கம் குதித்து அந்தப் பக்கம் கரையேறுகிறவர்களைவிட, அதிலேயே மூழ்கிக் கிடப்பவர்களைத்தான், காதலும் தன் எல்லையற்ற பெருவெளியில் கொண்டாடுகிறது. கால் நனைப்பதற்காகக் காதலின் கரையில் ஒதுங்கியவர்கள், சிப்பி பொறுக்குகிறார்கள், மணல்வீடு கட்டுகிறார்கள், இடுப்பளவு...
1 0

நோபல் பரிசு பெற்ற முதல் பிரான்ஸ் நாட்டுப் பெண்

பிரெஞ்சு எழுத்தாளர் அன்னி எர்னாக்ஸ் 2022ஆம் ஆண்டிற்கான இலக்கியத்திற்கான நோபல் பரிசை வென்றார்.  20-க்கும் மேற்பட்ட புத்தகங்களை எழுதியுள்ள அன்னி எர்னாக்ஸ் தனது தனிப்பட்ட அனுபவங்களில் இருந்து உண்மைகளை உடைத்து எழுதும் துணிச்சலான எழுத்தாளராக அறியப்படுகிறார்.  82 வயதில் மொழி தொடர்புக்காக...
1 0

பள்ளிக் கல்வித் துறையின் சார்பில் மூன்று பருவ இதழ்கள் வெளியீடு

குழந்தைகளின் அறிவுக்கண்களைத் திறப்பது வாசிப்புப் பழக்கம். ஏட்டுக்கல்வி மட்டுமின்றி இவ்வுலகை அறிந்து கொள்ளவும் சமூகம் குறித்த புரிதலை மாணவர்களிடையே உருவாக்கவும் தமிழ்நாடு அரசு பல்வேறு முன்னெடுப்பு களை மேற்கொண்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக, அரசுப் பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கென பருவ...
1 0

யுவ புரஷ்கார் விருது பெற்ற ‘தனித்திருக்கும் அரளிகளின் மதியம்’ கவிதை நூல் குறித்து -அமிர்தம் சூர்யா

ப. காளிமுத்து எழுதிய ‘தனித்திருக்கும்  அரளிகளின் மதியம்’ என்ற கவிதை நூலூக்கு ‘யுவ புரஷ்கார் 2022’ விருது குறித்து கவிஞர் அமிர்தம் சூர்யா பாராட்டுரை

error: Content is protected !!