மகா சிவராத்திரியில் அறிந்துகொள்ள வேண்டிய அரிய விஷயங்கள்
மகாசிவராத்திரி அன்று நாடு முழுவதும் சிறப்பு வழிபாடும், அபிஷேகமும் நடைபெறும். கன்னியாகுமரியிலும் பன்னிரு சிவாலயங்களில் விசேஷ பூஜை நடைபெறும். உயிர்கள் செயலற்று சிவன் நினைவாக ஒடுங்கும் காலமே சிவராத்திரி என்பர். சிவனுக்குரிய விரதங்களாக மாத, நித்ய, யோக, மகாசிவராத்திரிகள் என ஆண்டு முழுவதும்...