கூட்டுக்குள் சிறகடிக்கும் பறவை | -கவிஞர் பொன்.பனகல் பொன்னையா

0 0
Spread the love
Read Time:50 Second

மழைக்காலக்

காளான்கள்,

சிறகு முளைத்த

ஈசல்கள்!

உபதேசம்,

மரம் நடுவோம்

மழை பெறுவோம் என்று

நாலு மணி நேரம் சொற்பொழிவு ஆற்றினார்

விறகு கடை வியாபாரி!

பூமி,

கடல் அகழிகையால்

சூழப்பட்ட

நில அரண்மனை!

தென்னை,

வேருக்கு

நீரூற்றிய விவசாயிக்கு

நன்றிக்கடன் செலுத்தியது

இளநீர்!

நிற்கும் மின்விசிறி,

மின்சாரம் தொட்டதால்

கூட்டுக்குள்

சிறகடிக்கும் பறவை!

வெங்காயம்,

மனித வாழ்வின்

தத்துவ வெளிப்பாடு!

அலைகள்,

கடல் மணலை

கரை சேர்க்கும்

ஓய்வறியா உழைப்பாளிகள்!

-கவிஞர் பொன். பனகல் பொன்னையா

Happy
Happy
67 %
Sad
Sad
0 %
Excited
Excited
33 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
100%
2 Star
0%
1 Star
0%

3 thoughts on “கூட்டுக்குள் சிறகடிக்கும் பறவை | -கவிஞர் பொன்.பனகல் பொன்னையா

  1. கடல் அகலிகையால் சூழப்பட்ட நில அரண்மனை என்று பூமி என்ற தலைப்பிலான கவிதை எமக்கு புரியவில்லை

    அகலிகை என்றால் என்ன அர்த்தம்

    விளக்கம் சொல்லவும்

Leave a Reply

Your email address will not be published.

error: Content is protected !!