300 ஆண்டு சிவன் கோயில் புனரமைக்க மக்கள் கோரிக்கை
உசிலம்பட்டி அருகே சுமார் 300 ஆண்டுகள் பழமையான சிவன் கோவிலை கிராம மக்கள் கண்டுபிடித்துள்ளனர். கோவில் வரலாறு தெரிய தொல்லியல் துறை ஆய்வு நடத்த வேண்டுமென கோரிக்கை விடுத்துள்ளனர். மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே உள்ளது தொட்டப்பநாயக்கனூர் கிராமம். இக்கிராமத்தின் விலக்கில்...